திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகள் அருகே தொழிற் சாலைகளால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளைக் களையவும், அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் பல்வேறு பகு திகளைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் மனு அளித்தனர்.